ராஜஸ்தானில் தொடரும் சோகம்: குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலி 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதி…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசுத்தமான குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலியான நிலையில், 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…