Month: December 2022

நாளை (10ந்தேதி) நடைபெற இருந்த அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…

சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி…

மெரினா கடற்கரையில் சேதமடைந்த மாற்று திறனாளிகள் மரப்பாதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகராட்சி

மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் மரபாலம் அமைக்கப்பட்டது இரண்டு வாரங்களுக்கு முன் இதனை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். மாண்டஸ் புயல் காரணமாக…

மாண்டஸ் புயலால் சூறைக்காற்றுடன் கனமழை: தேவையின்றி சாலைகளில் செல்வோரை தடுக்க ரோந்து பணியில் காவல்துறை…

சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்தவும், சென்னை…

மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு…

‘சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர பேருந்து சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவை மற்றும் மின்சார ரயில்…

தொழில் செய்ய உகந்த மாநில பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..!  பிடிஆர் பழனிவேல் ராஜன்

சென்னை: தொழில் செய்ய உகந்த மாநில பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்து உள்ளார். சென்னை வேளச்சேரியில், இந்திய…

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இன்று 25 விமான சேவைகள் ரத்து…

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலிங்ன மேற்கு…

மாண்டஸ் புயல் எதிரொலி: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் மக்களுக்கு வேண்டுகோள் – விரிவான அறிக்கை –

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

மாண்டஸ் புயல்: மீட்புபடையினர் தயாராக இருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தகவல்…

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்புபடையினர் தயாராக இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார்., மாண்டஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து…

மாண்டல் புயல் எதிரொலி: மண்டலம் வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல்…

சென்னை: மாண்டல் புயல் எதிரொலி: மண்டலம் வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார். மேலும், அவசர உதவிக்கு…

மாண்டஸ் புயல்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்படுவமாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். மாண்டஸ்…