Month: November 2022

சேலம் மாநகராட்சி ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து மாநகராட்சி ஊழியர்கள் தர்ணா…

சேலம்: சேலம் மாநகராட்சி செய்து வரும் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

சட்ட விரோத பண பரிமாற்றம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு: வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, வரும் ஏழாம் தேதி…

புகார்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம்! உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், பொதுமக்களின் புகார்கள் மீது…

‘நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க அதிகாரம்’! தமிழ்நாடு அரசு

சென்னை: நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் அதிகாரம் வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை: நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 500 கனடி அடியாக அதிகரிப்பு..

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்ட உள்ளது. இதையடுத்து ஏரியை சுற்றியுள்ள…

சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையித்தில் மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த அவரது காதலர் சதிஷ்ஐ மாநகர காவல் ஆணையர்சங்கர் ஜிவால் குண்டர் சட்டத்தில்…

சுதிர் சூரி கொலை : பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது – காங். தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவ சேனா கட்சி தலைவர் சுதிர் சூரி நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி…

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 412 இலவச நீட் பயிற்சி மையங்கள்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு 412 இலவச நீட் பயிற்சி மையங்கள்கள் மூலம் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.…

திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா – 10 நாள் நிகழ்ச்சிகள் முழு விவரம்…

திருவண்ணாமலை: சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகர் பெற்றது. இந்த ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா…

கோவையில் கார் வெடிப்பில் இறந்த முபின் போல மேலும் 50 ஐஸ்ஐஎஸ் ஆதரவு இளைஞர்கள்…

கோவை: கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார்குண்டு வெடிப்பு சம்பவத்தில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐஎஸ்…