Month: November 2022

குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 6-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்தக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர்-7ந்தேதி…

ஜெ. சிறை செல்ல காரணமானவர் டிடிவி தினகரன்! சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு காரணமே டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மாநிலம் முழுவதும் நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு முகாம்!

சென்னை: 2023ம் ஆண்டு தொடக்கத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், புதியதாக பெயர் சேர்ப்பவர்கள், பெயர் நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்னான சிறப்பு முகாம் நாளையும், நாளை…

மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? பிடிஆர் பழனிவேல் ராஜ்ன்..

டெல்லி: மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கலந்து கொண்டு தமிழகத்தின் தேவைகள்…

ஆன்லைனில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அரை நிர்வாணமாக தோன்றிய கொலம்பிய பெண் நீதிபதி சஸ்பெண்ட்… வீடியோ

அரை குறை ஆடையுடன் இணையதளத்தை அனல் பறக்க வைப்பதில் பெயர் போனவர் கொலம்பியா-வைச் சேர்ந்த விவியன் பொலனியா. 34 வயதான விவியன் பொலனியா, ககுடா முதன்மை நீதிமன்றத்தில்…

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதுவாக பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு…

ராஜஸ்தானில் மீண்டும் வெடித்த காங்கிரஸ் மோதல்: ‘துரோகி’, ‘உபயோகம் இல்லாதவன்’ என சச்சினை விமர்சித்த அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. முதலர் அசோக் கெலாட், துணைமுதல்வர் சச்சின் முதல்வரை அநாநகரிகமாக விமர்சித்த விவரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள…

ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டி – கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள்! பன்னாட்டு ஜவுளி கருத்தரங்ககில் முதலமைச்சர் தகவல்…

சென்னை: ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டியாக இருக்க வேண்டும் என்றும், கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்…

சென்னை: காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். கடந்த…

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த பிறழ்சாட்சி சுவாதி…

சென்னை; கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு விசாரணையின்போது பிறழ்சாட்சியான சுவாமி மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆணவக்கொலையான கோகுல்ராஜ் கொலை…