Month: October 2022

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக புதிய தேசிய கட்சியை இன்று அறிவிக்கிறார் சந்திரசேகரராவ்…

ஐதராபாத்: தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான புதிய தேசிய கட்சியை உருவாக்குவதாக அறிவித்துள்ள தெலுங்கான மாநில முதல்வரும், ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ்,…

போலி ஏஜென்டுகள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்காதீர்கள்! அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: போலி ஏஜென்டுகள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்காதீர்கள் என மியான்மர் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களிடையே பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். தாய்லாந்து…

உபியின் முன்னாள் முதல்வர் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் உடன் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை தெரிவித்துள்ளது. நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான,…

உத்தரகண்டில் பஸ் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தரகண்ட்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பவுரி கர்வால் பகுதியில் நேற்று(அக்., 04) இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன்…

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய…

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக…

டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம்

தென்னாப்பிரிக்கா: டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் ஒப்பந்தப்படி டிவிட்டரை…

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க வெற்றி

இந்தூர்: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை…

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வருகை

சென்னை: மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வருகை தந்தனர். தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித்…

பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறப்பு

இமாச்சல பிரதேசம்: பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்…