Month: October 2022

மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு

சென்னை: மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு கேட்டு கொண்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

முன்னா, சோட்டு சிலிண்டர்கள் இன்று அறிமுகம்

சென்னை: முன்னா, சோட்டு சிலிண்டர்கள் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.…

இன்றுடன் நிறைவு பெற்றது மருத்துவ படிப்புக்கான பதிவு

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பதிவு இன்றுடன் நிறைவு பெற்றது. இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்புகளுக்கு, 2022 – 23ம் கல்வியாண்டில்,…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 22

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 22 பா. தேவிமயில் குமார் இயற்கையோடு இணையலாம் மேகத்தின் ஒரு கீற்றில் காற்றாக, நுழைகிறேன்! சூரிய கிரணங்களில் பரணமைத்து…

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அக்டோபர் 06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 138-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.46 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சங்கரனார் திருக்கோயில், பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ரோடு, பார்த்திபனூரில் அமைந்துள்ளது. மகாபாரதப் போரின்போது பாண்டவ, கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர்…

2ஜி வழக்கு குறித்த 11 ஆண்டுக்கு முன் வந்த செய்தியை இன்று மீண்டும் Cut Copy Paste செய்த செய்தி நிறுவனங்கள்…

ஓரியோ பிஸ்கட் நிறுவனம் பதினோரு ஆண்டுகளுக்கு முன் 2011 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வென்றதை நினைவு…

யானைகுட்டிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கர்நாடக முதல்வருக்கு ராகுல்காந்தி கடிதம்

கர்நாடக மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள நாகரோலே வனப்பகுதியை இன்று பார்வையிட்டார். மைசூரில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுவதன் காரணமாக…