Month: September 2022

உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தில்லை காளியம்மன் கோவில்

தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின்…

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு…

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கடந்த 24 ஆண்டுகளில்…

தனுஷ் நடித்த நானே வருவேன் டீசர் வெளியானது…

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த படத்தில் இந்துஜா மற்றும் எல்லி அவரம் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.…

ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக கைவரிசை காட்டிய திருடன்… சிக்கியதும் கையை விட்டுவிடாதீர்கள் என்று அலறல்… வீடியோ

பீகார் மாநிலம் பெகுசராயில் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சாஹிப்பூர்…

பாலியல் சேட்டை: நெல்லையைச் சேர்ந்த இரண்டு பாதிரியார்கள் தலைமறைவு…

நெல்லை: இளம் பெண்ணின் பாலியல் புகாரில் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு பாதிரியார்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை காவல்துறை யினர் தேடி வருகின்றனர் . திருநெல்வேலி மாவட்டத்தில்…

உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை! மத்தியஅரசு

டெல்லி: உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உக்ரைன் ரஷியா…

பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: நீதிபதிகளை விமர்சித்த பிரபல பத்திரிகையாளர் மற்றும் யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக…

கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்த கொரோனாவுக்கு ‘கும்பிடு’! உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சி தகவல்….

ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை அசாமுக்கு அனுப்பும் திட்டம் இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்..

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை அசாமுக்கு அனுப்பும் திட்டம் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அசாம்…