கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது….
முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் விருமன். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆகஸ்ட் 12…
முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் விருமன். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆகஸ்ட் 12…
சென்னை தமிழகத்தில் இன்று 1,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,48,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,196 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டில்லி நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்கு முன்பு நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை சுதந்திரத்துக்கு முன்பு…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா…
திருச்சி வெள்ளப்பெருக்கு காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்து வரு கடும் மழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகமாக…
ராமநாதபுரம் எரிவாயு விலை உயர்வால் ஓட்டல்கள் விறகு கரிக்கு மாறி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாட்டு…
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் 9 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்…
சென்னை: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலமும்…
மதுரை: பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் இந்த…
மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் இருந்து தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.…