உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஜெனீவா: உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 48-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
சவுத்தம்டன்: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ‘டி-20’ போட்டிகள்…
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது. வேலின்றி முருகனை எங்குமே காண இயலாது.…
திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலி. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1011, செங்கல்பட்டில் 408, திருவள்ளூரில்…
சென்னை: மின்பராமரிப்பு பணி காரணமாக, நாளை சென்னையின் பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.அதன்படி, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர்,…
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க…
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவழியைச்…
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக பழமைவாத கட்சியைச்…