சவுத்தம்டன்:
ங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன் எடுத்தது.

199 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, இங்கிலாந்து அணி 19.3 ஓவரில், 148 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 50 ரன் வித்தியாசத்தில், அசத்தல் வெற்றியை பதவி செய்த இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் இடையேயான அடுத்த போட்டி, நாளை பிர்மிங்ஹாமில் நடக்கிறது.