Month: July 2022

ஜூலை 21ந்தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சோனியாவுக்கு அமலாக்கத துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை…

மேகதாது அணைக்கு எதிரான தமிழகஅரசு மனுக்கள் மீது 19-ந் தேதி உச்சநீதி மன்றம் விசாரணை!

டெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதுகுறித்து, காவிரி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிரான தமிழகஅரசு மனு மீது வரும் 19-ந்…

எழுத படிக்க தெரியாத 4.80 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

மதுரை: தமிழ்நாட்டில், நடப்பாண்டில் எழுத படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4.80லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை…

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: 400 பேர் மீது வழக்கு பதிவு…

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,…

ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோட முயற்சி… விமான நிலையத்தில் பொதுமக்கள் சுற்றி வளைப்பு… வீடியோ

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சேவுக்கு விமான நிலையத்தில் சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பு. மக்களின் அன்றாட…

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழகஅரசு ‘சீல்’:  நீதிமன்றத்தில் முறையீடு!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு அவசர…

12/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,615 பேருக்கு கொரோனா…20 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் சிகிச்சை பலனின்றி 20 பேர் பலியாகி உள்ளனர். நேற்று…

100 அடியை எட்டியது மேட்டூர் அணை – ஒகேனக்கலில் 3வது நாளாக பரிசல் இயக்க தடை!

சேலம்: கர்நாடகாவில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக…

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தத்க கூறி 6 மீனவர்களை மீண்டும்…

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள் – ஆடியோ

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள் என திருவண்ணாமலையில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது சரிதான் என கார்ட்டூன் தெரிவித்து…