நடத்துநர்கள் பேருந்துகளில் செல்போன் பார்க்க தடை
சென்னை நடத்துநர்கள் பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்க்கப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது. தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநர்கள் மீது பயணிகள் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக…
சென்னை நடத்துநர்கள் பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்க்கப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது. தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநர்கள் மீது பயணிகள் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக…
சேலம் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோபி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர்…
டில்லி தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோஒடி ஊழல் வழக்கு விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு…
சென்னை இலங்கை நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச்…
“காங்கிரஸின் 4 உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து உள்ளார்கள், இது நடைமுறையில் எப்பொழுதுமே நடக்காத ஒன்று. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று, இந்த…
விலைவாசி உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வர் இடைநீக்கம் அவையின் மையப்பகுதியில்…
ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஆளுநர் பதவி வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த…