Month: July 2022

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு – தொழில் பாதுகாப்பு ஆய்வு செய்ய 11 பேர் குழு! மத்திய அரசு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய 11 பேர் கொண்ட குழுவை மத்திய…

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பாண்டு 1 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை…

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பாண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் சேர்ந்துள்ளனர் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பில்…

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு தயார்! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

கோவை: கோயமுத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த தமிழகஅரசு முயற்சி எடுத்து வருகிறது. அதுதொடர்பாக, ரூ.9,424 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக…

இமாச்சலபிரதேசத்தில் பேருந்து மலையில் இருந்து உருண்டு விபத்து – 16 பேர் பலி!

இமாச்சலபிரதேசத்தில் பள்ளி பேருந்து மலையில் இருந்து உருண்டு விபத்து ஏற்பட்டத்தில் மாணாக்கர்கள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண…

தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே இலக்கு! முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே இலக்கு; தொழில் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் நிதித் தொழில்நுட்ப தத்தெடுப்பு…

‘காளி’ ஆவணப்படம் ஏற்படுத்திய சர்ச்சை… இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய கோரிக்கை…

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் சிகரெட் புகைத்தபடி காளி தனது மற்றொரு கையில் எல்ஜிபிடி எனும்…

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம்: ஆர்.பி. உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியின்…

உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு எதிரான வழக்கு: ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு புதன்கிழமை விசாரணை!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நாளை மறுதினம் (ஜூலை 6- புதன்கிழமை)…

11ந்தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜூலை 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவதிப்பு வழக்கை விசாரித்த…