Month: June 2022

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தங்களை…

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த 2 பேர் இடைநீக்கம்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகாவை சேர்ந்த இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை…

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு… நுபுர் சர்மா-வை இடைநீக்கம் செய்தது பா.ஜ.க.

பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது நபிகள் நாயகம்…

இஸ்லாமுக்கு எதிரான போக்கை கண்டித்து… வளைகுடா நாடுகளில் இந்திய பொருட்கள் புறக்கணிப்பு…

இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிரான போக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வளைகுடா நாடுகளில் அதிகரித்து வருகிறது.…

மலர் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது வரும் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்டக்கலை துறை சார்பில்…

தானியங்கி இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டம் துவக்கம்

சென்னை: இன்று முதல் தானியங்கி இயந்திரத்தில் மஞ்சள் பை பெறும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால்,…

44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும்,…

தமிழகத்தில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு

சென்னை: 12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு இருப்பதை அடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

ஆற்றில் குளித்த 7 சிறார்கள் நீரில் மூழ்கினர்

கடலூர்: கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். இவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர்…

நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வை நடத்துவதே பாஜக…