சென்னை:
மிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன்,நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.