பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை
சென்னை: கர்நாடக அரசு பேருந்துகளில் உள்ளதுபோல் சென்னை மாநகர பேருந்துகளிலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: கர்நாடக அரசு பேருந்துகளில் உள்ளதுபோல் சென்னை மாநகர பேருந்துகளிலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு…
ஜெய்ப்பூர் வரும் 10 ஆம் தேதி ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடப்பதால் காங்கிரஸ் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் வரும் 10 ஆம் தேதி…
டில்லி பாஜக நிர்வாகிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதை முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில்…
மதுரை: இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய்யின் திரைப்படத்தைப் பார்க்காதீர்கள் என்று ஆதீனம் ஹரிஹர தேசிக ஞாச சம்பந்தர் தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர்…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில பலகலைக்கழகங்களுக்கு வேந்தராக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். எனவே…
சென்னை: பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்ட் அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பள்ளி…
பாட்னா பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு வரை பிஹார் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா…
சென்னை ஊட்டச்சத்து மாவை ஆவினில் வாங்கலாம் என்னும் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு…
சென்னை தேர்வு எழுதிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை…
டில்லி இந்தியாவில் 2,78,059 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,518 பேர்…