Month: June 2022

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூரில் அமைந்துள்ளது. தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு…

தமிழ்நாட்டில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 58 – சென்னை 59…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 59, செங்கல்பட்டில் 58 திருவள்ளூரில் மற்றும் காஞ்சிபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று…

முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார்..

தேனி: முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார். இந்த தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை…

கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு: ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு

டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு செய்து…

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பைப் சேர்ந்த 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 10, 12ம் வகுப்பைப் சேர்ந்த 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் கடந்த…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான சிறையில் உள்ள முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கோரி, அவரது மனைவி நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், எற்கனவே சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல்…

ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது என 19துறை செயலாளர் களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதல்வர்…

மோடியின் ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை! கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: மோடியின் 8ஆண்டு கால ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

கைவிடப்படுகிறது சேதுசமுத்திர திட்டம்! கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்

டெல்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டு, வழக்குகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டதை கைவிட மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி…