Month: May 2022

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்

குவின்ஸ்லேண்ட் பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு…

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு : 10 பேர் பலி

நியூயார்க் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ…

3 மாதத்துக்குள் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் : தமிழக அரசு

சென்னை இன்னும் 3 மாதத்துக்குள் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 6.18 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்,…

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில் இந்த திருக் கோயில் கேரளாவில் கொல்லம் நகரில் உள்ள பண்டைய இந்துக் கோவில்களில் ஒன்றாகும் 1200 ஆண்டு…

ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்

சேலம்: ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், சேலம் ஏற்காடு மலைப்பாதை 10வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தம்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 5 மற்றும் கடலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…

இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்…

பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர்…

திரிபுரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிப்லப் குமார் தேவ்

பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தில் அதன் முதல்வராக இருக்கும் பிப்லப் குமார் தேவ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற…

சென்னையில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி

சென்னை: சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்…

பேஸ்புக் நேரலையில் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித்…