Month: May 2022

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு நாங்கள் இடம் ஒதுக்க முடியாது! மா.சு. கைவிரிப்பு…

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு நாங்கள் இடம் ஒதுக்க முடியாது, அவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 1,83,285 பேர் ஆப்சென்ட்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்

சென்னை: இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 1,83,285 பேர் எழுதவில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் காலியாக…

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கியவர் ராஜீவ்காந்தி – கார்டூன் புகழாரம் – ஆடியோ

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கியவர் ராஜீவ்காந்தி என்று என அவரது 31வது நினைவு நாளல், ஓவியர் பாரியின் கார்டூன் புகழாரம் சூட்டுகிறது. ஆடியோ

பங்குச்சந்தை முறைகேடு: டெல்லி மும்பை உள்பட 10 மாநிலங்களில் சிபிஐ ரெய்டு…

டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக 10 மாநிலங்களில் சிபிஐ இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான வீடு…

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சையாக பேசிய திண்டுக்கல் லியோனிமீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சென்னை: செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயராக இருக்கிறார்கள் என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி…

பேரறிவாளன் விடுதலையை திருவிழா போல கொண்டாடுவதை பார்க்கும்போது ரத்த கண்ணீர் வருகிறது! கே.எஸ்.அழகிரி வேதனை….

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்து கொலையாளிகளின் விடுதலையை சிலர் திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும்போது, இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ்…

உதகையை போல மனமும் குளிர்ச்சியாக உள்ளது! உதகை 200-வது ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

குன்னூர்: உதகையை போல எனது மனமும் குளிர்ச்சியாக உள்ளது என உதகையின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், உதகை…

மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே மே 24-ம் தேதி தண்ணீர் திறப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை; குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும்…

இரு சக்கர வாகனத்தின் பின்னாடி உட்காருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை: இரு சக்கர வாகனத்தின் பின்னாடி உட்காருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவர்களும்…

கியான்வாபி மசூதி – சிவலிங்கம் குறித்து சர்ச்சைக் கருத்து! டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது

டெல்லி: கியான்வாபி மசூதி மற்றும் சிவலிங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ரத்தன் லால் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.…