‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!
மதுரை: ஊட்டி கோடை விழாவின் மலர் கண்காட்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று 59-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மதுரை: ஊட்டி கோடை விழாவின் மலர் கண்காட்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று 59-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.…
சென்னை: 12 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள “திருக்குறள்” பதிப்பு ஜூன் மாதத்தில் வெளியிட இருப்பதாக செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. இதை செம்மொழி தமிழாய்வு…
சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் தகிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,675 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1635 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொற்று பாதிப்பு வெகுவாக…
அலற வைக்கிறது சென்னை… நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு 43 வயது பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்திருக்கிறான் 20 வயது இளைஞன்..…
வேலூர்: வேலூர் பகுதியில் அடகுக் கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர்…
விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 806 பக்க குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் தலித்…
அபாடான்: ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அபாடானில் உள்ள 10 அடுக்கு…
சென்னை: திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த புகாரில் ஜூனியர் விகடன்…
சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து…