Month: May 2022

டெல்டா மாவட்டத்தில் 2வது நாளாக காவல்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்துவரும் முதல்வர் ஸ்டாலின்

திருச்சி: காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டத்தில் காவல்வாய் தூர்வாரும் பணிகளை 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும்…

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்தியஅரசின் நிதியில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்கல்வி பாடம் நீக்கம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: மத்தியஅரசின் நிதியில் பயிற்றுவிக்கப்படும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்தியஅரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன்…

பிளஸ்2 வேதியியல் பாடத்துக்கு போனஸ் மதிப்பெண்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

சென்னை: பிளஸ்2 (12ஆம் வகுப்பு) வேதியியல் பாடத்துக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த (மே…

வருவாய் துறை மீது செம கோபம் ஏன்?

வருவாய் துறை மீது செம கோபம் ஏன்? நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சமீப காலமாக நாம் வருவாய் துறைக்கு எதிராக கடுமையான…

31-05-2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,338பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,338 பேருக்கு கொரோனா, 19 பேர் உயிரிப்புடன், 2,134 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன்…

போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் கைது செய்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்…

வண்டலூர் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா.,

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை…

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜூன் 4ந்தேதி மின்நிறுத்தம்! மின்சார வாரியம் அறிவிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 4ந்தேதி (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்த்தி மற்றும் பகிர்மா கழகம் அறிவித்து…

குரங்குஅம்மை நோய் பெருந்தொற்றாக மாறாது! உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனிவா: குரங்குஅம்மை நோய் பெருந்தொற்றாக மாறாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. குரங்கு காய்ச்சல் நோய் 23 நாடுகளில் பரவியது சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,…