Month: May 2022

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர தமிழகஅரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி…

அமைச்சர் பொறுப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை…

சென்னை: அமைச்சர் பொறுப்பு குறித்து திமுக இளைஞர் அணி தலைவரும், முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளர். அதில்,…

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

சென்னை: தமிழகம் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்தியாவில் காலியாக ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான…

பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று நிறுத்தம்

சென்னை: பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன. இதுகுறித்து டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள…

பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

நாகை: டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை, மயிலாடுதுறை,…

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், யுபிஎஸ்சி…

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தற்போது…

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

குரங்கம்மை பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958…

உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து…