ஜி ஸ்கொயர் வழக்கு – சில நபர்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை
சென்னை: ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை…
சென்னை: சென்னை, கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வெளியான செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை இன்று…
சென்னை: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு…
சென்னை: ஜூன் 10ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற…
மும்பை: பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று…
Today’s petrol and diesel price சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில்…
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ளது. திருக்கோஷ்டியூர் கிராமமானது வைணவர்களின் புனிதத்தலமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பெரிய கோவிலுக்காகப் பிரசித்தி பெற்றது.…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 வயது கூட நிரம்பாத 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன்…
1.75 கி.மீ. நீளமுள்ள ராட்சத விண்கல் மே 27 வெள்ளிக்கிழமை அன்று பூமிக்கு அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை கண்காணிக்கும்…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 30, செங்கல்பட்டில் 10, காஞ்சிபுரம் 1 மற்றும் திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…