Month: May 2022

மே 29ந்தேதி கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா! பொதுமக்களுக்கு அழைப்பு…வீடியோ

சேலம்: சுதந்திர போராட்ட தியாகி கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா வரும் 29ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு 11ஆக உயர்வு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. நேற்று தமிழ்நாடு முபவதும்…

பிரதமர் வருகை எதிரொலி: சென்னையின் பல பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்!!

சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னை வருவதையொட்டி, பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை உள்பட சுமார் 33 ஆயிரத்து 400…

கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை… பணத்தை திருப்பித்தர ஏற்பாடு…

கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஹைதராபாத்தில் உள்ள 44 மருத்துவமனைகள் மீது எழுந்த புகாரை அடுத்து தெலுங்கானா சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை மூலம் ரூ. 1.61…

ஜி ஸ்கொயர் வழக்கு: ஆணையர் கண்ணன் மாற்றம்

சென்னை: ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன்…

சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி…

விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகிறார். கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும்…

சென்னை நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பிரதமர், முதல்வர் பங்கேற்பு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெறும்…

சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மாற்றம்

சென்னை: சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக…

வரத்து அதிகரிப்பால் குறைந்தது தக்காளி விலை

சென்னை: வரத்து அதிகரித்தால் தக்காளி விலை நேற்றைய விலையை விட சற்று குறைந்துள்ளது. மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில்…