Month: April 2022

திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2021–22…

விபத்தில் இறந்த டென்னிஸ் வீரர் விஷ்வா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சாலை விபத்தில் மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்…

நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்ப்புத்தாண்டு அன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழகஅரசு புறக்கணித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.…

செங்கம் சிப்காட், காஞ்சிபுரம் பயணியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்பேட்டை, விளையாட்டு மைதானம்: இன்றைய சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில்!

சென்னை: செங்கம் சிப்காட், காஞ்சிபுரம் பயணியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்பேட்டை, விளையாட்டு மைதானம் உள்பட சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு சட்டப்பேரவையில் துறைசார்ந்த அமைச்சர்கள்…

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து…

ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை…. ஆளுநர் எனும் பதவியை ஒழிக்க வேண்டும்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து வருகிறது. மத்திய அரசின் ஆலோசனையின்…

மீண்டும் மிரட்டும் கொரோனா: ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

டெல்லி: இந்தியாவின் சில மாநிலங்களிலும் சீனா உள்பட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக…

18/04/2022: இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு… கடந்த 24மணி நேரத்தில் 2183பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 2,183 புதிய வழக்குகளுடன் இந்தியாவின் தினசரி கோவிட் எண்ணிக்கையில் 90% அதிகரித்து…

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர் டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய…

ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு

சென்னை: ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.…