Month: March 2022

இரு நாட்களில் 1லட்சம் பேர் வெளியேற்றம் – மருத்துவமனைமீது தாக்குதல் நடத்தியது போர்குற்றம்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

கீவ்: கடந்த இரு நாட்களில் 1லட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா…

உக்ரைனில் இருந்து 1,464 தமிழக மாணவர்கள் தமிழகம் திரும்பி உள்ளனர்! திருச்சி சிவா

டெல்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 தமிழக மாணவர்கள் திரும்பி உள்ளனர் திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா…

5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை….

டெல்லி: 5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று…

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர குறைந்தபட்ச வயது 6 ஆக உயர்வு… திடீர் அறிவிப்பால் காலியாகும் பள்ளிகள்…

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28…

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 25 மீனவர்கள் கைது! செசல்ஸ் கடற்படை நடவடிக்கை

கன்னியாகுமரி: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் உள்பட 25 மீனவர்களை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இது குமரி மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை…

கோவை ரயில்வே கோட்டம்: வானதியின் புதிய கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு….

கோவை: கோயமுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  8.12 லட்சம் சோதனை- பாதிப்பு 4,194

டில்லி இந்தியாவில் 8,12,365 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,194 பேர்…

நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் : ராகுல் காந்தி

டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும்…

சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்ப்டட சசிகலா அங்கு சிறைக்காலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சசிகலா…

ரயில் பயணிகளுக்கும் மீண்டும் போர்வைகள் வழங்கப்படும்

சென்னை ரயில்களில் ஏ சி பெட்டிகளில் பயணிப்போருக்கு மீண்டும் போர்வைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடுமையாக கொரோனா பரவல் அதிகரித்தது. அதையொட்டி கடந்த…