ஜெயலலிதா மீதான செல்வவரி வழக்கில் தீபா, தீபக் இணைப்பு! சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாமீதான செல்வ வரி வழக்கில், அவரது வாரிசுதாரர்களான ஜெ.தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்…