Month: March 2022

ஜெயலலிதா மீதான செல்வவரி வழக்கில் தீபா, தீபக் இணைப்பு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாமீதான செல்வ வரி வழக்கில், அவரது வாரிசுதாரர்களான ஜெ.தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்…

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடுக! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

தேனி: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த தமிழக முதல்வர்…

மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! கொறடா அறிவிப்பு

சென்னை: மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைமையகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என திமுக கொறடா…

சீன நிறுவனங்களுடன் பயனர்களின் தரவுகளை பகிர்ந்ததற்காக பே டிஎம் நிறுவனம் மீது நடவடிக்கை…

பே டிஎம் எனும் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி இனி புதிய பயனர்களுக்கு சேவை வழங்க தடை விதித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில்,…

புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை- இலங்கைத் தமிழர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி – வாரிசுதாரருக்கு வேலை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை தொடக்கம், இலங்கைத் தமிழர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி, கல்வித்துறை ஒப்பந்தம், வாரிசுதாரருக்கு வேலை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

40 பைசா கூடுதலாக வசூலித்த ஹோட்டல் மீது வழக்கு போட்டவருக்கு 4000 ரூபாய் அபராதம் விதித்தது பெங்களூரு நீதிமன்றம்

பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஹோட்டல் பில்லில் 40 பைசா அதிகமாக வசூலித்ததாக புகாரளிக்கப்பட்டது. 2021 ம் ஆண்டு…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும்! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் சுமார் 20ஆயிரம்…

12-14 வயது சிறார்களுக்கும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி! அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்…

டெல்லி: இந்தியாவில் 12-14 வயது சிறார்களுக்கும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…

ஜெயம் ரவி பட சர்ச்சை! நீதி கேட்கும் டாக்டர் சரவணன்!

பூலோகம் படத்தை அடுத்து இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணனுடன் இணைந்திருக்கிறார் ஜெயம் ரவி. ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘அகிலன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பிரியா…

‘திராவிட தேர்’ – தன்னுடைய மகன் இறப்பு குறித்து திமுக எம்பி என்.ஆர். இளங்கோ மடல்…

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் (வயது 22) fகடந்த 10ந்தேதி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து திராவிடத் தேர் என்ற தலைப்பில்…