Month: March 2022

தமிழக சட்டமன்றத்தில் இன்று: உறுப்பினர்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதில்களும் – விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள்…

22வயது தலித்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2திமுக இளைஞர்அணி நிர்வாகி, 4 மைனர் பையன் உள்பட 8 பேர் கைது! இது விருதுநகர் கொடூரம்….

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில், 22வயது தலித்பெண்ணை 2திமுக நிர்வாகிகள் 4 மைனர் பையன்கள் உள்பட 8 பேர் செய்து கூட்டு பலாத்காரம் செய்து, அதை படமெடுத்து வெளியிட்ட…

போலந்து செல்கிறார் அமெரிக்க அதிபர்: போர் குற்றவாளி என விமர்சித்த பைடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை –

மாஸ்கோ: ரஷ்ய அதிபரை போர் குற்றவாளி, சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியதற்கு ரஷ்யா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில்…

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட…

மங்களூரு : ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

மங்களூரு மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கக் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரி மாண்ச்விகள் ஹிஜாப்…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் மனு…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் (நளினியின் தாயார்) மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், ரவிச்சந்திரன்,…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  5.68 லட்சம் சோதனை- பாதிப்பு 1,581

டில்லி இந்தியாவில் 5,68,471 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,581 பேர்…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

மெரினா கடற்கரையில் பைக் சாகசம் : ஏப்ரல் 4 வரை 8 பேருக்கு நீதிமன்றக் காவல்

ென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேரை ஏப்ரல் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பைக் ரேஸ்,…

உக்ரைன் போர் : ரஷ்ய அதிபரை சந்திக்க உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

கிவ் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது. குறித்து ரஷ்ய அதிபரைச் சந்திக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வலியுறுத்தி உள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தீவிர…