Month: January 2022

முழு ஊரடங்கு விதியை மீறிய உணவகத்திற்கு அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முழு ஊரடங்கு விதியை மீறிய செயல்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள உணவகத்தில் முழு ஊரடங்கு விதியை…

1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா…

அசோக் செல்வன் நடிக்க வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் மன்மத லீலை. 80 களில் வெளிவந்த சின்ன வீடு உள்ளிட்ட பாக்யராஜ்…

புவிசார் குறியீடு : கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பம்

தஞ்சை புவிசார் குறியீடு அளிக்கக் கும்பகோணம் வெற்றிலை, மற்றும் தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரும், புவிசார் குறியீடு வழக்கறிஞருமான சஞ்சய் காந்தி…

கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதற்கு காரணம் என்ன ?

2021 செப்டம்பர் மாதம் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்தார் விராட் கோலி. தோனிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்று…

நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் கேரள நீதிமன்றங்கள்

திருவனந்தபுரம் நாளை முதல் கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஆன்லைனில் செயல்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.71 லட்சம் பேர் பாதிப்பு – 16.65 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,65,404 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,71,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,202 பேர்…

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபரைக் கைது செய்த காவல்துறை

விருதுநகர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த…

மகாராஷ்டிராவில் கட்டப்படும் வனவிலங்கு மேம்பாலம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் வனவிலங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நாடெங்கும் வனங்களுக்கு இடையே போடப்படும் சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.…

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யானைப் பொங்கல் திருவிழா

டாப்ஸ்லிப் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொள்ளாச்சி அருகே உ ள்ள டாப்ஸ்லிப்பில் யானை பொங்கல் திருவிழா நடந்துள்ளது. தமிழகத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் பகுதியில்…