Month: January 2022

புதுச்சேரியில் வரை 50% அரசு ஊழியர்கள் பணிக்கு வரவும், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் ஒத்தி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரை 50% அரசு ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

எம்ஜிஆர் சிலைக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை…

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புதுச்சேரி கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.…

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூபளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது காவலர்கள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒருநாள்…

புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் 37 மாடுபிடி வீரர்கள் காயம்….

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வன்னியன்விடுதியில் நடைற்று வரும் ஜல்லிக்கட்டில் 37 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது.…

தமிழ்நாட்டில் கடந்த 15 நாளில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 68.5% பேர் தடுப்பூசி போடாதவர்கள்! செல்வவிநாயகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 16 நாளில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களில் 68.5% பேர் தடுப்பூசி போடப்படவில்லை என்றும், நமது முதியோர் களுக்கு தடுப்பூசிகள் போடுவதன் மூலம்…

நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி…

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் எனவும் இன்று மாலையே வீடு…

திருவண்ணாமலை அருகே அண்ணாமலையார் கோவில் சம்பந்தமான விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அகரம் கிராத்தில் அண்ணாமலையார் கோவிலுக்கு தானம் தந்த விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை பகுதியைச்…

உஸ்மான் கவாஜா-வுக்காக வெற்றி கொண்டாட்டத்தில் ஷாம்பெய்ன் தெளிப்பதை நிறுத்த சொன்ன பேட் கம்மின்ஸ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நேற்று நடந்த ஐந்தாவது இறுதி டெஸ்ட்…

கோவிலில் நேர்த்திக்கடன் நிகழ்ச்சியில் ஆடுக்கு பதிலாக அருகே இருந்த நபரின் தலையை வெட்டிய பூசாரி…! இது ஆந்திரா சம்பவம்….

சித்தூர்: மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி, ஆந்திர மாநிலத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில், ஆட்டை வெட்டி நேர்த்திக்கடன் செய்த நிகழ்ச்சியில், அதை பிடித்துக்கொண்டிருந்த நபரின்…