Month: January 2022

பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துங்கள்! மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..

சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…

குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினருக்கு  விடுமுறைகள் ரத்து

டில்லி குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 26 ஆம் தேதி நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. டில்லியில் குடியரசு தினத்தையொட்டி…

சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய எஸ் ஐ பணியிடை நீக்கம்

சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் சேகர் சமூகவலைத்தளங்களில் அவதூறு கருது பரப்பியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேகர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் இல்லத்தில் சோதனை

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் இல்லம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது…

தமிழகத்தில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

சென்னை இன்று தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தடுப்பூசி செலுத்தும்…

அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியா? : மக்களுடன் ஆலோசனை

லக்னோ உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை செய்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும்…

திருப்பதி விமான நிலையத்தில் ரூ.10500க்கு  தரிசன விஐபி டிக்கட்டுகள் விற்க ஏற்பாடு

திருப்பதி திருப்பதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கட்டுகள் ரூ.10,500 விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது கோவிலில்…

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல் ஒன்று சிக்கியது.…

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை:  இந்திய கேப்டன், துணை கேப்டனுக்கு கொரோனா

புதுடெல்லி: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று இருப்பது உறுதி…

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

பார்ல்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல்…