Month: January 2022

தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்! முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்…

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்படி, தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா, புதிதாக பால் பதனிடும்…

கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த இந்து மாணவியை கிறிஸ்தவ மதத்துக்கு மாற ஆசிரியை வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர்…

அருணாசல பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல்: பிரதமர் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

டெல்லி: அருணாசல பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் மவுனம் அக்கறையின்மையை காட்டுகிறது என்றும், கடத்தப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கும்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு..!

சென்னை: கொரோனா பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு பொருட்களை வழங்க ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 10ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும்…

உற்சாகதுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறார்கள்  : பிரதமர் மோடி

டில்லி சிறார்கள் கொரோனா தடுப்பூசி செழுத்தில் கொள்வதில் உற்சாகம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கடும் அச்சம்…

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு…

திருப்பதி: சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.…

டாஸ்மாக் பார்கள் மூலம் அரசுக்குக் கூடுதல் மாத வருவாய் ரூ,12 கோடி : அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோவை தமிழக அரசுக்கு டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூலம் மாதந்தோறும் கூடுதலாக ரூ. 12 கோடி கிடைப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். நேற்று தமிழக சமூக நலத்துறையின்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மநீம தலைவர் கமல்ஹாசன்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2வது கட்ட பட்டியலை வெளியிட்டார்…

மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு: சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது…

பம்பா: 60 நாட்கள் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலையுடன் சபரி மலை அய்யப்பன் கோவில் நடை மூடப்பட்டது. கேரளா மாநிலம் சபரிமலையில்…