Month: January 2022

அமெரிக்க நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற குஜராத்தை சேர்ந்த 4 பேர் மரணம் 7 பேர் கைது…

போலி விசா மூலம் கனடா சென்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இடைத்தரகர் மூலம் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 2 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்த…

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனவரி 31ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு…

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அன்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையில் 4…

2014, 2015, 2016 ஆண்டுகளில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பதிவை புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

சென்னை: கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், மீண்டும் புதுப்பிக்க அரிய வாய்ப்பை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, மார்ச்1ந்தேதி…

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு!

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் ஓய்கிறது…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமனை இன்றுடன் விலகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர்…

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம்..!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள்…

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

பார்ல்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை வரும் 23ல் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு 

மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு…

தான் திறந்து வைத்த காவல் நிலையத்திலேயே கடும் தாக்குதலுக்கு உள்ளான சச்சின் டெண்டுல்கர் ரசிகர் 

பிஹார்: பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின்…