அமெரிக்க நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற குஜராத்தை சேர்ந்த 4 பேர் மரணம் 7 பேர் கைது…
போலி விசா மூலம் கனடா சென்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இடைத்தரகர் மூலம் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 2 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்த…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
போலி விசா மூலம் கனடா சென்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இடைத்தரகர் மூலம் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 2 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்த…
டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அன்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையில் 4…
சென்னை: கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், மீண்டும் புதுப்பிக்க அரிய வாய்ப்பை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, மார்ச்1ந்தேதி…
சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமனை இன்றுடன் விலகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர்…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள்…
பார்ல்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்…
மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு…
பிஹார்: பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின்…