Month: January 2022

ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் ‘அபராதம்’! புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரயில்வே….

சென்னை: ரயிலில் பக்கத்து சீட் காரருக்கு இடையயூறாக சத்தமாக பாட்டு கேட்டால் ‘அபராதம்’ விதிப்பு உள்பட பல்வேறு புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதன்படி, ரயிலில்…

2010 முதல் 2019 வரை தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு செம்மொழி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கடந்த 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரையிலான கடந்த 10 ஆண்டுகளில் செம்மொழி தமிழ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு ரூ.10 லட்சத்துடன் செம்மொழி விருதுகளை…

கே.எல். ராகுல் சம்பளத்தில் இழுபறி… லக்னோ அணியில் சேர பேரம்…

ஐ.பி.எல். சீசன் 15 க்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இடம்பெறகின்றன. அகமதாபாத் அணியில் விளையாட…

கொரோனா அதிகரிப்பு: இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் 4 ரயில்கள் உள்பட 8 பயணிகள் ரயில்கள் தற்காலிக நிறுத்தம்!

சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு 8 பயணிகள் ரயில்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. கடந்த…

ஒமிக்ரான் உள்பட அனைத்து கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு” என கூறிய அமைச்சர், கொரோனா…

மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! 2பேர் பலி…

மும்பை: மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், 2பேர் பலி உள்ளதாகவும்…

தசாவதாரம் பல்ராம்நாயுடு ரிங்டோன் சமாச்சாரம்..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தசாவதாரம் பல்ராம்நாயுடு ரிங்டோன் சமாச்சாரம்.. காலையில காக்கிநாடா மேடம் கிட்ட ஸ்டார்ட் ஆன பேச்சு, தமிழ்ல ஒரு…

காவல் நிலையத்தை திறந்து வைத்தவருக்கு அதே காவல் நிலையத்தில் கவனிப்பு…

பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு வியாழன் அன்று இரவு சுதிர் குமார் என்பவர் சென்றார். அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் கிஷன் குமாரை…

22/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,37,704 பேருக்கு கொரோனா; ஒமிக்ரான் பாதிப்பு 10,050 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,37,704 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 10,050 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும்…

ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலை! பிப்ரவரி 5ந்தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்…

ஹைதராபாத்: ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிப்ரவரி 5ந்தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த சிலையானது, திருப்பதி ஜீயர் அறக்கட்டளையால் ஹைதராபாத்தில் உள்ள…