Month: January 2022

இந்திய பொருளாதாமும் ஒமிக்ரான் பரவலும் : ரகுராம் ராஜன் எச்சரிக்கை

டில்லி இந்தியப் பொருளாதாரத்தில் சில அம்சங்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் பல அம்சங்கள் கவலை தருவதாக்வும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். முன்னாள் ரிச்ர்வ்…

நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8…

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ்…

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார்

சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார். அவருக்கு வயது 91. 91 வயதான வரலாற்றாசிரியர் மற்றும் அறிஞரான இவர், தமிழ்நாடு தொல்லியல்…

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா…

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி – பி.வி.சிந்து வெற்றி

லக்னோ : உலகில் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சையத் மோடி சர்வேதேச பேட்மிண்டன்…

தடுப்பூசி போட்டுள்ளேன்,  முகக்கவசம் போட மாட்டேன்: தஞ்சாவூர் டிஎஸ்பி சென்னை காவலரிடம் வாக்குவாதம்

சென்னை: முகக்கவசம் அணியாததைத் தடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் சாதாரண உடையில் துணை காவல்துறை சூப்பிரண்டு (டிஎஸ்பி) வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில்…

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது- ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று…

சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு – 173 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில்…

இந்தியப் பொருளாதாரம் சில பிரகாசமான புள்ளிகளையும், பல இருண்ட கறைகளையும் கொண்டுள்ளது – ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்திய செலவினத்தில் கவனம் தேவை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய பொருளாதார நிலை குறித்து…