இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 55 பேரும் விடுதலை…
சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய…
சென்னை: காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி படப்பை குணா இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை…
சென்னை: தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை பிரஜைகளால் மற்றும் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு,…
சென்னை: குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வேற்றுமைகளில் ஒற்றுமை காணுங்கள் என வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில்…
சென்னை: நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்வதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நடிகர்…
தஞ்சை: தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது.…
டெல்லி: அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் அறிவிப்பு தடைகோரிய வழக்கில், மத்தியஅரசு, இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது நிதியில் இருந்து பகுத்தறிவற்ற…
சென்னை: தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் புதிய…
இட்டாநகர்: இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு மயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற கடந்த…