Month: January 2022

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 55 பேரும் விடுதலை…

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய…

தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்…

சென்னை: காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி படப்பை குணா இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: மத்தியஅமைச்சருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை பிரஜைகளால் மற்றும் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு,…

வேற்றுமைகளில் ஒற்றுமை காணுங்கள்! கே.எஸ்.அழகிரி குடியரசு தின வாழ்த்துச் செய்தி

சென்னை: குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வேற்றுமைகளில் ஒற்றுமை காணுங்கள் என வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில்…

நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கார் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம்…!

சென்னை: நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்வதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நடிகர்…

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு! ஒருவர் கைது…

தஞ்சை: தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது.…

அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு! மத்தியஅரசு, இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க   உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் அறிவிப்பு தடைகோரிய வழக்கில், மத்தியஅரசு, இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது நிதியில் இருந்து பகுத்தறிவற்ற…

தமிழகத்தில் புதிய ‘ஸ்டெல்த் ஓமிக்ரான்’? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் புதிய…

இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு…!

இட்டாநகர்: இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு மயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற கடந்த…