மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் ஏலம் : இலங்கை அரசை தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
சென்னை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார் இலங்கை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார் இலங்கை…
கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’. கடந்த அக்டோபர் மாதம் 29 ம் தேதி மாரடைப்பு காரணமாக…
டில்லி டில்லி அரசு மதுக்கடைகளின் வருட விடுமுறை தினங்களை 21லிருந்து 3 ஆக குறைத்துள்ளது. டில்லி அரசு மதுக்கடைகளுக்கு வருடத்துக்கு 21 நாட்கள் விடுமுறை விட்டிருந்தது. இதில்…
புதுச்சேரி தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி தெலுங்கானா என இரு மாநிலங்களில் கொடி ஏற்றுவதை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு…
சென்னை: பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆண்மையோடு இருந்தாரா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக…
சென்னை: சிறுவன் குண்டு பாய்ந்த சம்பவத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டு விட்டது என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. புதுக்கோட்டை…
வாஷிங்டன்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அதிபர் ஜோ பைடன் திட்டியது சர்ச்சையாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபரின்…
சென்னை: வங்கிப் படிவங்கள் ஏடிஎம்கள், போன்றவற்றில் தமிழ் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து வங்கியாளர்களையும் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு…
சென்னை: தரமற்ற உணவு மற்றும் அதிக விலை காரணமாக, விழுப்புரம் அருகே உள்ள மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை விதித்து…
காஞ்சிபுரம் : கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1.64 கோடி நகைக்கடன் வழங்கிய விவகாரததில் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு…