Month: January 2022

தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடற்கரையை ஒட்டி (4.2…

15 முதல் 18 வயதுக்குள்ளோருக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதனப்டி, 15 முதல் 18 வயது வரை…

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திடுக! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திடுக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும்…

தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார் காவல்துறை சார்பில் சோழிங்கநல்லூரில்…

தாம்பரம், ஆவடி காவல்ஆணையர் அதிகாரப்பூர்வமாக நியமனம் -16 எஸ்பிக்கள் டிஐஜிக்களாக பதவி உயர்வு! தமிழகஅரசு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ரவி, ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்து தமிழக அரசு…

ஸ்டாலினைப்போல அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை: முதலமைச்சர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார், அவரைப்போல மற்ற அமைச்சர்களும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். புத்தாண்டையொட்டி,…

மகாராஷ்டிராவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களும் பாதிப்பு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தல் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், மாநில அமைச்சர்கள் 10 மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

“புத்தாண்டை வரவேற்போம்; கொரோனாவுக்கு விடைகொடுப்போம்”! முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு உரை – வீடியோ

சென்னை: “புத்தாண்டை வரவேற்போம்! கொரோனாவுக்கு விடைகொடுப்போம்” என தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாண்டையொட்டி சிறப்பு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ”ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுங்கள்” என…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! 4 பேர் பலி…

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டு அன்று நடைபெற்றுள்ள இந்த…

01/01/2022 : இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்வு – மாநிலம் வாரியாக முழு விவரம்…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்ந்துள்ளது. இருதுவரை 488 பேர் குணமடைந்துள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு நேற்றை விட மேலும் 161 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.…