Month: December 2021

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் போயஸ்கார்டன்…

சவுதி அரேபிய அரசு தப்லீக் ஜமாத் அமைப்புக்குத் தடை

ரியாத் சவுதி அரேபிய அரசு இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்குத் தடை விதித்துள்ளது. கடந்த 1926 ஆம் வருடம் தப்லீக் ஜமாத் அமைப்பு ஆங்கிலேயர் ஆட்சியில்…

அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து…

மாரிதாஸ் கைதை வரவேற்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சென்னை சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஊடகவியலர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் கைதை வரவேற்பதாகக் கூறி உள்ளது. பிரபல யூ டியூபர் மாரிதாஸ் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.…

ஜெய்ப்பூரில் இன்று விலைவாசி உயர்வை கண்டித்து ராகுல், பிரியங்கா பேரணி

ஜெய்ப்பூர் இன்று விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்துகிறது. மத்திய பாஜக அரசின்…

தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

சென்னை: தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவே…

மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது – ராமசுப்ரமணியன் விமர்சனம்

சென்னை: மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்று விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு…

சபரிமலை : இன்று முதல் நீலிமலை பாதை திறப்பு

சபரிமலை சபரிமலையில் ஏற பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட நீலிமலை பாதை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரிமலை கோவிலுக்குப் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு…

உத்தரகாண்ட்  பத்ரிநாத் கோயில்

உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயில் பத்ரிநாத் கோவிலில் மூலவராகக் காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்புப் பெற்ற 108 திவ்யா தேசங்களில் 99வது திவ்யா…

“பிரதமரின் ட்விட்டர் பக்கம் ஹேக் ஆன நிலையில் மக்களின் ஆதார் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” சமூக வலைதளத்தில் கருத்து

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து சில பதிவுகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. திடீர் அறிவிப்புகள் இந்திய மக்களுக்கு பழக்கப்பட்டு போன நிலையில் இன்று…