Month: December 2021

அதிமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சட்டையை கழற்றுவோம் : முன்னாள் அமைச்சர் பேச்சு

விழுப்புரம் இன்று அதிமுக நடத்திய ஆர்ப்பாட்ட கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தரக்குறைவாகப் பேசி உள்ளார். இன்று அதிமுகவினர் திமுகவுக்கு…

பாஜகவுடன் கூட்டணி என அமரீந்தர் சிங் அறிவிப்பு

டில்லி நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக…

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்! ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என கூறிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு நினைவிருக்க ட்டும் என…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ தாண்டியதால் மக்கள் அச்சம்

டில்லி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ கடந்துள்ளதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் உலகெங்கும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை குறைந்து வருகிறது. அதையொட்டி மக்கள்…

இந்திய அணியில் சச்சினுக்கு விரைவில் முக்கிய பொறுப்பு! பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்…

டெல்லி: இந்திய அணியில் சச்சினுக்கு விரைவில் புதிய முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் கடந்த சில…

டெல்லி : பள்ளிகளைத் திறக்க மாசு கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்

டெல்லி-என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் உடனடியாக திறக்கப்படும்…

7 நாட்கள் தனிமை: வெளிநாடுகளில் இருந்து வந்த 28பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளில் 28பேருக்கு ஒமிக்ரான் எஸ்-ஜீன் அறிகுறி உள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் 15வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது..

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடை பெற உள்ளது.…

ம.பி. : ஆன்லைன் வகுப்பின் போது மொபைல் போன் வெடித்ததில் 8 ம் வகுப்பு மாணவன் படுகாயம்

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவன் ராம்பிரகாஷ் பதவ்ரியா மொபைல் போனில் ஆன்லைன் வகுப்பில் இருந்த போது திடீரென மொபைல்…

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி….

சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த…