இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல்?
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள்…
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள்…
***அ.தி.மு.க.ஆட்சியின் போது, ஒன்றிய அரசின் தலைவர் நரேந்திர மோடியை அதிகம் துதிபாடியவர் அன்றைய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்! தனது ‘ஆவேச’ப் பேச்சுகள் மூலமாக…
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியின் ஷெர்ஷாவில் உள்ள பராச்சா சௌக் அருகே ஒரு கட்டிடம் வெடித்ததைத் தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்துத்…
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டிருந்த சாலைமறியல் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர், தங்கும்…
கோயில் வளாகத்தில் கடை வைக்க அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலை அடுத்த ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமரமாம்பா மல்லிகார்ஜுன…
கோழிக்கோடு: ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24-ந் தேதி முதன்முதலாகத் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்ட ஒமைக்ரான்,…
சென்னை: தடைசெய்யப்பட்ட பான், குட்கா விற்பனை செய்த 100 கடைகளுக்குச் சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னையில் தடை செய்யப்பட்ட பான், குட்கா…
மதுரை: பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு…
புதுடெல்லி: பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் பேசிய…