Month: December 2021

அஜய் மிஸ்ரா பதவியைப் பறிக்காததைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் பேரணி

டில்லி உபி விவசாயிகள் கொலை விவகாரத்தில் தொடர்புள்ள இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியைப் பறிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தி உள்ளனர். உபி மாநிலம்…

ரித்விக் ராக்ஸ் வித் நயன்தாரா…. திரைத்துறையில் நுழைகிறார் யூ-டியூபர் ரித்விக்

யூ-டியூபில் தனக்கென 18 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை வைத்திருப்பவர் ஐந்து வயதே ஆன ரித்விக். ஆண் பெண் என வேறு வேறு கெட்டப்புகளில் வயது வித்தியாசமின்றி பல்வேறு…

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்..!

சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். பாராளுமன்றத்தில் இன்று திமுக…

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200ஆக உயர்வு! தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு அறிகுறி..

டெல்லி: தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

மாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா!

டெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்காளர்பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்த…

மாநாடு வெற்றிவிழாவில் சிம்பு குறித்து எஸ்.ஏ.சி. சர்ச்சை பேச்சு… சிம்பு ரசிகர்கள் அதிருப்தி…

சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மாநாடு’. மாநாடு திரைப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சமீபகாலத்தில்…

பண்டிகையை முன்னிட்டு அடுத்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்! எலும்புதானம் நிகழ்ச்சியில் அமைச்சர் அறிவிப்பு!

மதுரை: தென்தமிழகத்தில் முதன்முறையாக எலும்பு வங்கியை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு அடுத்த 2 வாரம் மட்டும் கொடுரோனா தடுப்பூசி முகாம்களை, ஞாயிற்றுக்கிழமைக்கு…

செத்து பிழைக்கும் தமிழக மீனவர்கள்.. பொறுப்பை தட்டிக்கழிக்கும் மோடி அரசு…

** நமது தமிழக மீனவர்களுக்கு என்றைக்குமே பொழுது விடியாதோ..என்கிற ஏக்கம் நம் நெஞ்சில் எழுகிறது! ஸ்ரீ லங்காவைத் தற்போது ஆளும் ராஜபக்சேக்களின் குடும்ப ஆட்சி மிகவும் வன்மத்துடன்…

தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘ஹேக்’ செய்யப்படுகிறது! பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தொலைபேசி ஒட்டுக்கேட்பை தொடர்ந்து தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘ஹேக்’ செய்யப்படுகிறது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு…