இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது…
புதுக்கோட்டை: ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்துள்ளதை கண்டித்தும்,…