Month: December 2021

தமிழகத்தில் இன்று 604 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,41,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,713 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுகிறது : ஆய்வறிக்கை

டில்லி கமேலியா மைய ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

தமிழக பாஜகவினரிடம் மோடி என்ன கேட்பார் தெரியுமா?

தமிழக பாஜகவினரிடம் மோடி என்ன கேட்பார் தெரியுமா? **** விரைவில் தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கிறார்! தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள…

சிகாகோவில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

சிகாகோ அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.67 கோடியைத்…

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அனுமதி தேசிய மருத்துவ ஆணையம் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை…

நடிகை ஜாக்குலினிடம் இருந்து சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த பரிசுப்பொருட்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை நடவடிக்கை…

நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபட்தேஹி மற்றும் லீனா மரியா பால் உள்ளிட்ட பலருடன் உல்லாச வாழ்வை அனுபவிக்க கோடிக்கணக்கில் செலவு செய்து மோசடி மன்னன் சுகேஷ்…

மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்…

7306 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம்! மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: 7306 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்திய குடியுரிமை…

கோடநாடு கொலை வழக்கு: ஜெயா டிவி நிர்வாகி விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினரும், ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில்…

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய குழு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வரானதும் பல்வேறு…