Month: December 2021

கொரோனா பூஸ்டர் ஷாட்களை வெளியிடுவதில் எனது ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 15-18 வயதுக்குட்பட்ட…

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான்…

ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு 

புதுடெல்லி: ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக…

நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைத்தார்  முதல்வர்

சென்னை: நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை…

அரசு வேலை மோசடி – ராஜேந்திர பாலாஜி மீது குவியும் புகார்கள்

சென்னை: அரசு வேலை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் குவிந்து வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 422 ஆக உயர்வு

டில்லி இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 422 ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பு முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. பிறகு அது இந்தியா…

மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு பரிந்துரை

புதுடெல்லி: மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 15-18 வயது ஆனவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.…

கோவாக்சின் தடுப்பூசி 12 வயதுக்கு அதிகமானோருக்குப் போட அனுமதி

டில்லி கோவாக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கு அதிகமானோருக்குப் போட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 89% பேருக்கு முதல்…