Month: December 2021

நீட் தேர்வு : தமிழக ஆளுநருக்கு கி வீரமணி கண்டனம்

சென்னை நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுள்ளதாகத் தமிழக ஆளுநருக்கு தி க தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவரும்…

திருச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பா?

திருச்சி திருச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதால் ஒமிக்ரான் பாதிப்பு குறித்த சோதனை நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான…

ஒமிக்ரான் உயிரிழப்பை கொரோனா தடுப்பூசி தடுக்கும் : பொது சுகாதாரத்துறை இயக்குநர் 

சென்னை ஒமிக்ரான் வைரசால் ஏற்படும் உயிரிழப்பை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தடுக்க முடியும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட…

ஒமிக்ரான் பாதிப்பு : சென்னையில் 275 தனிமைப் படுக்கைகள் தயார்

சென்னை சென்னை அரசு மருத்துவமனைகளில் ஒமிக்ரான் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 275 தனிமைப் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று…

தாழ்வு மண்டலமாக மாறிய அந்தமான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை வானிலை ஆய்வு மையம் அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் அடுத்தடுத்து…

பிஎம் கேர் நிதி குறித்த வெள்ளை அறிக்கை கோரும் திருமாவளவன்

டில்லி விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பிஎம் கேர் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி உள்ளார். கடந்த நவம்பர் மாதம்…

ஸ்ரீ தேவி கிருஷ்ணா லஷ்மி ரவல்நாத் சம்ஸ்தான்

ஸ்ரீ தேவி கிருஷ்ணா லஷ்மி ரவல்நாத் சம்ஸ்தான் மஹாபாரதத்தின் போது புராணக்கதைகள் மற்றும் தேதிகளைக் கொண்ட தேவகி கிருஷ்ணர் கோவில், எட்டாவது மகன் கிருஷ்ணரின் பெயரால் மதுராவின்…

இந்திய கிரிக்கெட் அணியின்  தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள்…

பாலம் இல்லாததால் வெள்ள நீர் வடியும் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம்

விருதுநகர்: விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம்…

ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில்  கட்டாய பரிசோதனை:  மா.சுப்பிரமணியன் 

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…