Month: November 2021

இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயங்க உள்ளன. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ததால் பல இடங்களில் மழை…

ஶ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள் 

ஶ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள் திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில்…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே…

மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கம் 

சென்னை: மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கப்பட்டதாகச் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்த கனமழை,காற்று காரணமாகச் சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வந்து…

மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை…

மழையால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறப்பு

சென்னை: சென்னையில் மழை காரணமாக மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன…

31 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு 

சென்னை: 31 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு 31 சிறப்பு அரசு…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி எப்போது போட வேண்டும் ? பாரத் பயோடெக் தலைவர் விளக்கம்

டில்லி கொரோனா பூஸ்டர் த்டடுப்பூசி எப்போது போட வேண்டும் என்பது குறித்து பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும்…

அண்ணாநகர் காவல்துறை பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை மரம் விழுந்து காயம்பட்ட இளைஞரைக் காப்பாற்றிய அண்ணாநகர் காவல்துறை பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் கடும் காற்றால் சென்னையில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 125 பேரும் கோவையில் 109 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 820 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,12,404…