சென்னை: 
31 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக அரசு 31 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 48 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 64 அரசு வழக்கறிஞர்கள் (சிவில் தரப்பு) மற்றும் 25 அரசு வழக்கறிஞர்கள் (குற்றவியல் தரப்பு) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.