Month: November 2021

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேச…

16/11/2021 8.30 PM: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று 789 பேருக்கு கொரோனா பாதிப்பு 15 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 120 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்…

‘தலையாட்டி பொம்மைகள்’ மட்டுமே இனி தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்களா?

பதவி ஏற்ற பத்தே மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா வுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறார்! இது,நீதித் துறையினர் மத்தியில் மட்டும்…

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே-வுக்கு குஜராத்தில் சிலை… சிலையை உடைத்தெறிந்த காங்கிரஸ் கட்சியினர்.. வீடியோ

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகா சபையினர் சிலை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்…

கல்லூரி மாணவர்களுக்கு இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது! உயர்கல்வித்துறை அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனிமேல் ஆன்லைன் தேர்வு கிடையாது, செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.…

பாலியல் புகார்: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் 30ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் வரும் 30ந்தேதி வரை மேலும் 15 நாட்கள் நீட்டித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேளம்பாக்கம் சுஷில் ஹரி…

ஈரோடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப் போட்டு தற்கொலை!

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வேட்டுபாளையத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்…

மதுரை சிறையில் சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி ஊழல்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்தப் பொருட்களில், சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை…

4வது முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி வெற்றி விழா…!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி ஐபிஎல் கோப்பையை 4வது முறையாக வென்ற சிஎஸ்கே அணிக்கு வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை,…

ரூ.184 கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை கட்டிடங்கள்; ரூ.11 கோடி மதிப்பில் வேளாண் காடுகள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில், ரூ184 கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை கட்டிடங்கள்; ரூ.11 கோடி மதிப்பில் வேளாண் காடுகள் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று…