Month: November 2021

நாடு முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்களில் 8ந்தேதி முதல் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ அட்டெண்டன்ஸ்…

சென்னை: நாடு முழுவதும் நவம்பர் 8 ம் தேதி முதல் மத்தியஅரசு அலுவலகங்களில் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் முறையை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு…

அரசு வேலை மோசடி: பரிதி இளம்வழுதியின் 3வது மனைவி, ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் உள்பட 30 பேர் கைது…

சென்னை: தமிழகத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் களின் உதவியாளர்கள் மற்றும் மறைந்த முன்னாள்…

தடுப்பூசி முகாம்; மக்களை தேடி மருத்துவம்; வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தடுப்பூசி மெகா முகாம்; மக்களை தேடி மருத்துவம்; வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…

144அடியை எட்டியது: மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு…

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது…

போலீசிடம் தப்பிக்க கூவத்தில் குதித்த கூலி தொழிலாளி சடலமாக மீட்பு… ஆவடி அருகே பரபரப்பு…

ஆவடி: சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே சீட்டு ஆடிய கூலித்தொழிலாளி, அங்கு வந்த போலீசை கண்டதும், அவர்களிடம் இருந்து தப்பிக்க கூவத்தில் குதித்த நிலையில், அவரது…

நாளை மறுதினம் தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்! அண்ணாமலை

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ஆம் தேதி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக மாநிலத் தலைவர்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: சேலம் அருகே மேலும் ஒரு மாணவர் தற்கொலை…

சேலம்: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு…

06/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா பாதிப்பு 393 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 10,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 393 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா…

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, கோதுமை திட்டம் நவம்பர் 30ந்தேதியுடன் நிறைவு…

டில்லி: கொரோனா காலத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நவம்பர் 30ந்தேதியுடன் நிறைவுபெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. உலக பொருளாதாரத்தை…

ரூ. 25கோடி அதிகம்: தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு…